2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட 10 பேர் கைது

Super User   / 2013 ஒக்டோபர் 22 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

சம்மாந்துறை பிரதேசத்தில் நீதிமன்ற பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட 10 பேர் இன்று செவ்வாய்க்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸார் மேற்கொண்ட தீடிர் சோதனை நடவடிக்கையின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பிணையில் வெளிவந்த நிலையில் நீதிமன்றத்துக்கு ஆஜராகாமல் தலைமறைவாகி வந்தோரை கைது செய்யப்பட்டவர்களாகவர்.

கைதுசெய்யப்பட்டவர்களை சம்மாந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .