2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

சுய தொழில் முயற்சிக்கான உபகரணங்கள் வழங்கும்

Super User   / 2010 நவம்பர் 29 , பி.ப. 01:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

மருதமுனை சமுர்த்தி வங்கிச் சங்க ஏற்பாட்டில் சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்களுக்கு சுய தொழில் முயற்சிக்கான உபகரணங்களை வழங்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

இதன்போது வங்கி முகாமையாளர் ஹிதாயா றிஸ்வி, உதவி முகாமையாளர் எம்.ஐ.எம். முஜீப், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களான ஏ. கமால் மற்றும் எம்.யூ.எம்.அஸ்கர் ஆகியோர் கலந்துகொண்டு பயனாளிகளுக்கான துவிச்சக்கர வண்டிகளை வழங்கி வைத்தனர்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .