Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 21, சனிக்கிழமை
Kogilavani / 2010 நவம்பர் 30 , மு.ப. 04:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
(க.சரவணன்)
இன்று காலை 8 மணியளவில் திருக்கோவில் கடற்கரைக்கு குளிக்கச் சென்ற இரு இளைஞர்கள் காணாமல் போயுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.
புதுக்குள வீதி தம்பிளுவில் 2 ஐச் சேர்ந்த சிவசோதி ரோஜன் (வயது 15) , பதுளையைச் சேர்ந்த செல்வக்குமார் (வயது 20) என்ற இருவருமே இவ்வாறு காணமால் போயுள்ளனர்.
இவர்களை தேடும்பணியில் பொலிஸாரும் பொதுமக்களும் ஈடுப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
21 Jun 2025