2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

விழிப்புணர்வு கருத்தரங்கு

Kogilavani   / 2010 டிசெம்பர் 12 , மு.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது அல் அமீன் சிறிலங்கா அமைப்பு ஒழுங்கு செய்திருந்த விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று காலை சாய்ந்தமருதில் இடம்பெற்றது.

அல் அமீன் சிறிலங்கா இணைப்பாளர் ஏ.எம்.மன்சூர் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் சாய்ந்தமருது, காரைதீவு மற்றும் , சம்மாந்துறை பிரதேச செயலகங்களை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .