Suganthini Ratnam / 2011 ஜனவரி 12 , மு.ப. 10:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.மாறன்)
திருக்கோவில் பிரதேசத்திலுள்ள சாகம குளம் உடைப்பெடுக்கும் அபாயமுள்ளதாக விசேட அதிரடிப் படையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதனால் காஞ்சனம்குடா, விநாயகபுரம், தம்பிலுவில் போன்ற பகுதிகளிலுள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயருமாறு விசேட அதிரடிப் படையினர் கோரியுள்ளனர்.
48 minute ago
54 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
54 minute ago
1 hours ago