2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

சம்மாந்துறையில் காட்டு யானை உயிரழப்பு

Kogilavani   / 2011 பெப்ரவரி 17 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சி.அன்சார்)

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதிய வளத்தாப்பிட்டி  கிராமத்தில் நாற்பது வயது மதிக்கத்தக்க காட்டு யானையொன்று இன்று காலை உயிரிழந்தது.

யானையின் பின் புறப்பகுதியில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும்இ யானை உடல் பிரேதப்பரிசோதனை செய்யப்படவுள்ளதாகவும் இது தொடர்பில் மேலதி விசாணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .