2025 ஜூன் 09, திங்கட்கிழமை

த.தே.கூ. தலைமையில் ஆலையடிவேம்பு பிரதேச சபையின் முதலாவது அமர்வு

Menaka Mookandi   / 2011 ஏப்ரல் 11 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

அம்பாறை, ஆலையடிவேம்பு பிரதேச சபையின் முதலாவது அமர்வு தமிழ்தேசிய கூட்டமைப்பின் பிரதேசசபை தவிசாளர் க.இரத்தினவேல் தலைமையில் இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது.

இந்த முதலாவது அமர்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் தெரிவுசெய்யப்பட்ட பிரதி தவிசாளர். சி.சியாம்சுந்தர் மற்றும் உறுப்பினர்களாக ம.காளிதாசன், வ.துஷ்யந்தன், க.நித்தியசெல்வம், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி சார்பில் தெரிவுசெய்யப்பட்ட க.ரகுபதி,த.சந்திரகுமார், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் சார்பில் தெரிவு செய்யப்பட்ட த.பூபாலப்பிள்ளை மற்றும் சுயேச்சைக்குழு சார்பில் தெரிவு செய்யப்பட்ட இ.திரவியராஜா ஆகிய 9 உறுப்பினர்களும் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வே.ஜெகதீஸன் ஆகியோரை பிரதேச சபை உத்தியோகத்தர்கள் வரவேற்று சம்பிராயபூர்வமாக அமர்வுகள் ஆரம்பிக்ப்பட்டு பகல் 12
மணிவரை நடைபெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .