2025 ஜூன் 09, திங்கட்கிழமை

கல்முனை பொலிஸ் நிலையத்தின் நடமாடும் சேவை நாளை

Super User   / 2011 ஏப்ரல் 29 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

கல்முனை பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் நடமாடும் சேவையொன்று நாளை சனிக்கிழமை காலை 8.00 மணி தொடக்கம் கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தில் இடம்பெறவுள்ளது.

கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரான் பெரேரா தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் மாகாணஇ மாவட்ட மட்ட பொலிஸ் உயர் அதிகாரிகளும் கலந்துகொள்ளவுள்ளனர்.

அடையாள அட்டை, சாரதி அனுமதி பத்திரம் போன்ற பல முறைப்பாடுகள் தொடர்பான விடயங்கள் இந்த நடமாடும் சேவையில் தீர்த்துவைக்கப்படவுள்ளதுடன் இரத்த தான நிகழ்வுகள், விழிப்புணர்வு நிகழ்வுகள் போன்றனவும் இடம்பெறவுள்ளன.


You May Also Like

  Comments - 0

  • pg11361 Sunday, 01 May 2011 01:17 AM

    இதுக்கும் லஞ்சம் வேண்டினால் நல்லம்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .