2025 ஜூன் 09, திங்கட்கிழமை

ஆதனம் முகாமைத்துவ குழுவின் அலுவலகம் திறந்துவைப்பு

Super User   / 2011 மே 02 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

கல்முனை இறைவெளிக்கண்ட சுனாமி வீட்டுத்திட்ட ஆதன  முகாமைத்துவ குழுவின் அலுவலகம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இறைவெளிக்கண்ட வீட்டுத் திட்டத்தில் திறந்துவைக்கப்பட்டது.

இறைவெளிக்கண்ட சுனாமி வீட்டுத்திட்ட ஆதன முகாமைத்துவ குழு தலைவர் ஏ.வஸீர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் கலந்துகொண்டார்.

இதில் இறைவெளிக்கண்ட சுனாமி வீட்டுத்திட்டத்தில் வசிக்கும்  456குடும்பங்களின் தேவைப்பாடுகள் தொடர்பான பரிந்துரையும் நாடாளுமன்ற உறுப்பினரிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .