2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

திவிநெகும திட்டத்தின் கீழ் சமுர்த்தி பயனாளிகளுக்குறம்பைக் கன்றுகள் விநியோகம்

Menaka Mookandi   / 2011 நவம்பர் 02 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.ஜே.எம்.ஹனீபா)

திவிநெகும பத்து இலட்சம் மனைப்பொருளாதார அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட சமூர்த்தி பயனாளிகளுக்காக றம்பைக் கன்றுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

அம்பாறை மாவட்ட செயலக சமூர்த்தி பிரிவினால் சம்மாந்துறை பிரதேச செயலகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்ட றம்பைக் கன்றுகளையும் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களையும் படங்களில் காணலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X