2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் வர்ண மாலை விருது வழங்கும் நிகழ்வு

Super User   / 2012 மே 20 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முதலாவது வர்ண மாலை விளையாட்டுத்துறை உயர் விருது வழங்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை மாலை பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.

இதில் உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்கா, பிரதியமைச்சர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, நந்தமித்த ஏக்கநாயக்க, தென் கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் கலாநிதி எஸ்.எம்.இஸ்மாயில் உட்பட பலர் கலந்துகொண்டனர். இதன்போது, பலர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.









You May Also Like

  Comments - 0

  • Rivi Friday, 25 May 2012 06:11 AM

    இது உண்மையில் மிகவும் சிறந்த ஒரு நிகழ்வு , வாழ்த்துக்கள்..

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .