2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

தென் கிழக்கு பல்கலையில் சர்வதேச ஆய்வரங்கு

Super User   / 2012 மே 25 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.ஜே.எம்.ஹனீபா, எஸ்.எம்.எம்.றம்ஸான்)


தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் வர்த்தக மற்றும் முகாமைத்துவ பீடத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 2ஆவது சர்வதேச ஆய்வரங்கு இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமானது.

எதிர்வரும் 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழii வரை மூன்று தினங்களுக்கு நடைபெறவுள்ள இந்த ஆய்வரங்கில் பிராந்தியத்தின் வர்த்தக முகாமைத்துவ செயற்பாடுகள் தொடர்பாக பல்வேறு நாடுகளையும் சேர்ந்த ஆய்வாளர்களின் ஆய்வுக் கட்டுரைகள் சமர்பணம் செய்யப்படவுள்ளது.

இந்நிகழ்வில் தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில், ஆய்வரங்கின் இணைப்பாளர் ஏ.பி.ஜஃபர், கொரிய பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் உற்பத்திக்கான பொறுப்பாளர் கலாநிதி ஈகோச்சூ, பதிவாளர் எஸ். சத்தார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .