2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

சவளக்கடை கிராம மக்களுக்கு அன்பளிப்பு பொருட்கள்

Suganthini Ratnam   / 2012 ஜூன் 03 , மு.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.எம்.எம்.றம்ஸான்)


நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பின்தங்கிய கிராமமான சவளக்கடை கிராமத்தில் பாடசாலை கல்வியிலிருந்து இடைவிலகிய மாணவர்களுக்கும், வருமானம் குறைந்த குடும்பங்களுக்கும் அங்கவீனமானோர்களுக்கும் நேற்று சனிக்கிழமை அன்பளிப்புப்  பொருட்கள் வழங்கப்பட்டன.

சவளக்கடை கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் கே.விஜயகாந் தலைமையில் சித்திவிநாயகர் ஆலய முன்றலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சமூக சேவையாளர் பேராசிரியர் எம்.ராஜேஸ்வரன் கற்றல் உபகரணங்கள்,  ஆடை வகைகள், விளையாட்டு உபகரணங்களையும் வழங்கிவைத்தார்.


You May Also Like

  Comments - 0

  • ragavan Monday, 04 June 2012 01:56 AM

    யார் இந்த பேராசிரியர் எந்த சர்வகலாசாலையில் படித்தார்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .