2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

தற்காலிக அடையாள அட்டை விநியோகிக்கும் நடவடிக்கை

Super User   / 2012 ஓகஸ்ட் 05 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


(அப்துல் அஸீஸ்)


கிழக்கு மாகாண சபை தேர்தலில் வாக்களிப்பதற்கு சமர்ப்பிக்க அடையாள அட்டை இல்லோதோருக்கான தற்காலிக அடையாள அட்டை விநியோகிக்கும் நடவடிக்கை தற்போது இடம்பெற்று வருகின்றன.

இந்த வேலைத்திட்டத்தின் ஒரு அங்கம் இன்று ஞாயிற்றுக்கிழமை கல்முனை பிரதேசத்திலும் இடம்பெற்றது. இச்சேவையில் சுமார் 250க்கும் அதிகமான தற்காலிக அடையாள அட்டை விண்ணப்பதாரிகள் கலந்துகொண்டனர்.

கபே என்றழைக்கப்படும் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் அம்பாறை மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்களுடன் இணைந்து செயற்பட்டினை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .