Super User / 2012 ஓகஸ்ட் 29 , மு.ப. 12:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசியல் கட்சிகள் மற்றும் தேர்தல் கண்காணிப்பாளர்களின் தொடர்ச்சியான முறைப்பாடுகளையடுத்து, தேசிய காங்கிரஸின் செயலாளரும் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாவுல்லாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை ஆராய்வதற்காக 3 பேர் கொண்ட குழுவொன்றை அனுப்பியுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் நேற்று தெரிவித்தது.51 minute ago
4 hours ago
4 hours ago
Riyas Wednesday, 29 August 2012 02:09 AM
வருகின்ற விசாரணையாளா்களின் கண்களிலும் மண்தூவாவமல் பார்த்துக் கொண்டால் அதுவே பெரிய விடயமாகும்.
Reply : 0 0
Mohamed Wednesday, 29 August 2012 05:08 AM
நல்ல வேலை.
Reply : 0 0
Bash Wednesday, 29 August 2012 09:02 AM
எங்கிட அமைச்சருக்கு இதெல்லாம் வெறும் ஜுஜுபி
Reply : 0 0
Aswer Wednesday, 29 August 2012 03:00 PM
வாழ்க ஜனநாயகம்
Reply : 0 0
#rara Wednesday, 29 August 2012 07:12 PM
எங்கிட அமைச்சருக்கு இதெல்லாம் வெறும் (ஜு ஜு பி)
என்றால்,.........?
நடப்பதெல்லாம் உன்மைதானே!
Reply : 0 0
mursith Thursday, 30 August 2012 09:40 AM
வருகின்ற விசாரணையாளா்களின் கண்களிலும் மண்தூவாவமல் பார்த்துக் கொண்டால் அதுவே பெரிய விடயமாகும்
Reply : 0 0
chenailion Wednesday, 12 September 2012 02:25 AM
அதாவுல்லாவுக்கு இதெல்லாம் (ஜு ஜு பி)
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
4 hours ago
4 hours ago