2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

இரத்ததான நிகழ்வு

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 30 , மு.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.எம்.எம்.றம்ஸான்)


இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஒலுவில் வளாகத்தில் இரத்ததானம் வழங்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவப் பேரவையும் மாணவ ஆதரவு சேவையினதும் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த இரத்ததான நிகழ்வை தென்கிழக்கு பல்கலைக்கழக கலை, கலாசாரப் பீடத்தின் பீடாதிபதியும் பதில் உபவேந்தருமான பளீல் ஹக் நெறிப்படுத்தினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X