2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

ஜனாதிபதி செயலகத்தின் ஏற்பாட்டில் நத்தார் நிகழ்வு

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 16 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.எம்.எம்.றம்ஸான்,அப்துல் அஸீஸ்)


ஜனாதிபதி செயலகத்தால் ஒவ்வொரு வருடமும் நடத்தப்படுகின்ற நத்தார் விசேட விழா இம்முறை கல்முனையில் 'நம்ம ஊரில் நத்தார் என்னும் தொனிப்பொருளில் நடைபெற்றது.

கல்முனை கிறிஸ்டா இல்ல வளாகத்தில் நேற்;று சனிக்கிழமை நடைபெற்ற இவ்விழாவில் பலரும் கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X