2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

அலைபேசி நிலையம் தீக்கிரை

Sudharshini   / 2015 மே 09 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி பிரதேசத்தில் சனிக்கிழமை(09) ஏற்பட்ட தீ விபத்தில், வர்த்தக நிலையமொன்று தீக்கிரையாகியுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இத்தீ விபத்தினால் அலைபேசி விற்பனை நிலையம் ஒன்றே தீக்கிரையாகியுள்ளது. 

குறித்த வர்த்தக நிலையத்திலிருந்த அலைபேசி அதனோடு தொடர்புடைய உபகரணங்கள் என்பன முற்றாக சேதமடைந்துள்ளன.

இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .