Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2015 மே 26 , மு.ப. 03:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வி.சுகிர்தகுமார், எஸ்.ஜமால்டீன்
அம்பாறை. அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலிக்கம்பை மற்றும் அக்கரைப்பற்று பிரதேசங்களில் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்றதாகக் கூறப்படும் ஐந்து பேர் திங்கட்கிழமை (25) கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அக்கரைப்பற்று பொலிஸாரும் இலங்கை மின்சாரசபையினரும் இணைந்து மேற்கொண்ட சோதனையின்போது,
அலிக்கம்பை பிரதேசத்தை சேர்ந்த மூவரும் அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த இருவரும் கைதுசெய்யப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .