2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

விழிப்புணர்வு ஊர்வலம்

Suganthini Ratnam   / 2015 ஜூன் 01 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

சர்வதேச புகைத்தல் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கல்முனை பிராந்தி சுகாதார சேவைகள் பணிமனை ஏற்பாடு செய்த விழிப்புணர்வு ஊர்வலம் கல்முனையில் இன்று (01) திங்கட்கிழமை நடைபெற்றது.

கல்முனை பிராந்திய சுகாதார தொற்றா நோய் பிரிவு வைத்திய அதிகாரி ஏ.ஆர்.எம்.ஹாரீஸ் தலைமையில் நடைபெற்ற விழிப்புணர்வு ஊர்வலத்தில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.அலாவுதீன், கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.டபிள்யூ.ஏ.கப்பார், கல்முனை வலயக் கல்வி அலுவலக பிரதிக் கல்விப் பணிப்பாளர் பீ.எம்.வை. அறபாத் உட்பட பாடசாலை மாணவர்களும், சுகாதார வைத்தியதிகாரிகளும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .