R.Tharaniya / 2025 ஏப்ரல் 27 , பி.ப. 12:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருக்கோணேஸ்வரத்தில் கோணேஸ்வர பெருமானின் வருடாந்த பிரம்மோற்சவத்தின் தேர்த்திருவிழா ஞாயிற்றுக்கிழமை (27) காலை அன்று இடம் பெற்றது.
இதன் போது ஆலயத்திலிருந்து கோணேஸ்வர பெருமான் விசேட அபிஷேக ஆராதனைகளுடன் எமுந்தருளி பக்தி அடியார்கள் புடை சூழ தேரில் பவணி வருவதைப் படங்களில் காணலாம்.
அ . அச்சுதன்











9 hours ago
04 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
04 Nov 2025