R.Tharaniya / 2025 ஓகஸ்ட் 04 , மு.ப. 10:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
உடப்பு ஶ்ரீ ருக்மணி சத்தியபாமா சமேத ஶ்ரீ பார்த்த சாரதிப் பெருமாள் திரௌபதி அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு பக்தர்களினால் தூக்குக் காவடி, தீச்சட்டி ஏந்தி வாரு நேர்த்திக்கடன் நிகழ்வுகள் வெள்ளிக்கிழமை (01) அன்று இடம்பெற்றது.பக்தர்கள் பலர் இதன் போது கலந்து கொண்டனர்.



எம்.யூ.எம்.சனூன்
2 hours ago
14 Dec 2025
14 Dec 2025
14 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
14 Dec 2025
14 Dec 2025
14 Dec 2025