A.K.M. Ramzy / 2021 ஜனவரி 25 , பி.ப. 01:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
கரூர்:
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தமிழகத்தில் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக பிரசாரம் செய்த அவர், இன்று கரூர் மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.
பிரசாரத்தின்போது ராகுல் காந்தி பேசியதாவது:-
நமது விவசாயிகள் மீது பிரதமர் தாக்குதல் நடத்துகிறார். இந்திய விவசாயத்தை அழிப்பதற்காக 3 வேளாண் சட்டங்களை அவர் கொண்டு வந்திருக்கிறார்.
விவசாயத்தை 3 பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களிடம் பிரதமர் கொடுத்துவிட்டார். இளைஞர்களுக்கு வேலை கிடைக்காததற்கு அவர்கள் காரணம் அல்ல, மோடிதான் காரணம் என்று பேசினார்.
20 minute ago
39 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
39 minute ago
55 minute ago