2025 ஜூலை 30, புதன்கிழமை

ஈழத்தமிழ் அகதிகள் முகாமில் போராட்டம்

Freelancer   / 2022 ஜூன் 21 , மு.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருச்சி சிறப்பு முகாமில் தங்கள் விடுதலைக்காக தொடர் உண்ணாவிரதம் இருக்கும் ஈழத் தமிழ் அகதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி நேற்று (20) போராட்டத்தில் ஈடுபட்டனர். சர்வதேச அகதிகள் தினமான நேற்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .