2026 மார்ச் 08, ஞாயிற்றுக்கிழமை

ஏழைகளுக்கு தடுப்பூசியை இலவசமாக வழங்க கோரிக்கை

A.K.M. Ramzy   / 2021 ஜனவரி 04 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

லக்னோ:

கோவி‌ஷீல்டு, கோவாக்சின் ஆகிய கொரோனா தடுப்பூசிகளின் அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதை பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி வரவேற்றுள்ளார்.

அவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு இருப்பது வரவேற் கத்தக்கது. இதில் சம்பந்தப்பட்ட விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகள். சுகாதாரப்பணியாளர்களுடன் சேர்த்து, மிகவும் வறிய நிலையில் உள்ள ஏழைகளுக்கு தடுப்பூசியை இலவசமாக வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .