Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 ஏப்ரல் 04 , மு.ப. 11:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை - கோயம்புத்தூர் இடையே வந்தே பாரத் ரயில் சேவையை ஆரம்பித்து வைப்பதற்கு பிரதமர் மோடி எதிர்வரும் 8 ஆம் திகதி சென்னைக்கு வருகைதரவுள்ளார்.
அதனால், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக ரயில்வே அதிகாரிகள், ஆர்பிஎஃப் அதிகாரிகள் மற்றும் தமிழக பொலிஸார் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர்.
அன்றையதினம் மாலை 4 மணி முதல் 4.30 மணிக்குள் சென்ட்ரல் ரயில் நிலையம் வந்து, வந்தே பாரத் ரயில் சேவையை ஆரம்பித்து வைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago