மேடம்
தூய்மையான ஆடை அணிதல், இதனால் உற்சாகம். நல்ல காரியங்கள் செய்வதற்கு வழி கிடைத்தல்.
அஸ்வினி: இன்பம்
பரணி: உற்சாகம்
கிருத்திகை 1ஆம் பாதம்: மகிழ்ச்சி
இடபம்
களவு போகும் சூழ்நிலை உருவாகும். இதனால் பயம் தோன்றும். வீணான அலைச்சல்கள் உண்டாகும். காரியங்கள் தடைப்படும்.
கிருத்திகை 2, 3, 4: பயம்
ரோகிணி: துன்பம்
மிருகசீரிடம் 1, 2: அலைச்சல்
மிதுனம்
மகிழ்ச்சியான செய்திகள் கேட்கலாம். தனலாபம் உண்டாகும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் ஏற்படும். இதனால் மகிழ்ச்சி உண்டாகும்.
மிருகசீரிடம் 2, 3: மகிழ்ச்சி
திருவாதிரை: தனலாபம்
புனர்பூசம்: தொடர்புகள்
கடகம்
வீணான செலவுகள், சாப்பாட்டில் வெறுப்பு தோன்றும். இதனால் உடல் நலம் பாதிப்படையும்.
புனர்பூசம்: செலவுகள்
பூசம்: வெறுப்பு
ஆயில்யம்: துன்பம்
சிம்மம்
உடன் பிறந்தவர்களுடைய வருகை, இதனால் மகிழ்ச்சி, நல்ல தூக்கம். அரசினரால் ஆதாயம்.
மகம்: மகிழ்ச்சி
பூரம்: இன்பம்
உத்திரம் 1ஆம் பாதம்: மகிழ்ச்சி
கன்னி
தீயவர்களிடையே நட்பு தோன்றும். இதனால் தொழில் நஷ்டமடையும். சிலவிதமான சிக்கல்கள் தோன்றும்.
உத்திரம் 2, 3, 4: துன்பம்
அஸ்தம்: நஷ்டம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: துக்கம்
துலாம்
சுற்றத்தினர், நண்பர் வருகை. பொழுதுபோக்கு சம்மந்தப்பட்டவைகளில் செலவிடுதல். ஆடை, ஆபரணங்கள் சேகரித்தல்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: மகிழ்ச்சி
சுவாதி: இன்பம்
விசாகம் 1, 2, 3: செலவு
விருட்சிகம்
வேண்டாத பேச்சுகளால் மனஸ்தாபம். சிலவிதமான சிக்கல்கள், தீயவர்களின் நட்பு, இதனால் நஷ்டம்.
விசாகம் 4: துக்கம்
அனுசம்: துன்பம்
கேட்டை: நஷ்டம்
தனுசு
தொழிலில் தனலாபம் கிட்டும். அரசினரால் ஆதாயம் கிடைக்கும். காரியத்தில் வெற்றிகள் தேடி வரும்.
மூலம்: வெற்றி
பூராடம்: மகிழ்ச்சி
உத்திராடம் 1ஆம் பாதம்: தனலாபம்
மகரம்
பெண்களுடன் விவாதங்கள் தோன்றும். மற்றவர்களினால் பிரச்சினைகள் காணப்படும். துன்பங்களை அடைய நேரிடும்.
உத்திராடம் 2, 3, 4: விவாதம்
திருவோணம்: பிரச்சினைகள்
அவிட்டம் 1, 2: துன்பங்கள்
கும்பம்
வியாபாரத்தில் புதிய வழிகளைக் கையாண்டு லாபம் கிடைக்கப்பெறுவீர்கள். இல்லம் தேடி மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேருதல்.
அவிட்டம் 3, 4 : மகிழ்ச்சி
சதயம் : இன்பம்
பூரட்டாதி 1, 2, 3: லாபம்
மீனம்
இல்லத்தில் திருட்டு பயம் உண்டாகும். எனவே கவனம் அவசியம். இதனால் பயம், வீண் அலைச்சல் ஆகியவை உண்டாகும்.
பூரட்டாதி 4 : பயம்
உத்திரட்டாதி : தடை
ரேவதி : துன்பம்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள்.
.