Editorial / 2020 மார்ச் 28 , பி.ப. 11:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தாக்கத்துக்குள்ளாகி, இத்தாலி நாட்டில் இதுவரை 10,023 பேர் உயிரிழந்துள்ளனரென உத்தியோகபூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று (28) மாலை வரையிலும் இத்தாலியில் 92,472பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன் 10,023பேர் இவ்வைரஸ் தாக்கத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர். 12,384பேர் இதுவரையிலும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, உலகளாவிய ரீதியில் இன்று (28) இரவு 11 மணிவரை (இலங்கை நேரப்படி) வரை 650,729பேர் கொரோனா வைரஸ் தாக்கத்துக்குள்ளாகியுள்ளதுடன், 30,299பேர் பரிதாபமாக உயிரிழந்துமுள்ளனர்.
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago