2025 நவம்பர் 05, புதன்கிழமை

இத்தாலியில் COVID-19-ஆல் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 578-ஆல் உயர்வு

Editorial   / 2020 ஏப்ரல் 15 , பி.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இத்தாலியில் COVID-19 தொற்றலால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 578-ஆல் இன்று உயர்ந்துள்ள நிலையில், அங்கு COVID-19 காரணாமாக மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21,645ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு சிவில் பாதுகாப்பு முகவரகம் தெரிவித்துள்ளது. தவிர, COVID-19 தொற்றலுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது 2,667-ஆல் அதிகரித்து 165,155-ஆக உயர்ந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X