Editorial / 2020 ஏப்ரல் 15 , பி.ப. 09:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
இத்தாலியில் COVID-19 தொற்றலால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 578-ஆல் இன்று உயர்ந்துள்ள நிலையில், அங்கு COVID-19 காரணாமாக மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21,645ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு சிவில் பாதுகாப்பு முகவரகம் தெரிவித்துள்ளது. தவிர, COVID-19 தொற்றலுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது 2,667-ஆல் அதிகரித்து 165,155-ஆக உயர்ந்துள்ளது.
8 hours ago
04 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
04 Nov 2025