2026 மார்ச் 04, புதன்கிழமை

ஈரானியக் கப்பலில் காயமடைந்தவர்

Shanmugan Murugavel   / 2026 மார்ச் 04 , பி.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக் கடற்பரப்புக்கு வெளியே ஈரானியக் கப்பலொன்று மீதான நீர்மூழ்கித் தாக்குதலொன்றில் குறைந்தது 101 பேரைக் காணவில்லையெனவும், ஒருவர் உயிரிழந்ததுடன், 78 பேரைக் காணவில்லையென இலங்கைக் கடற்படை, பாதுகாப்பு அமைச்சின் தகவல் மூலங்கள் தெரிவித்ததாக றொய்ட்டர்ஸ் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .