2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

'ஈரானிலிருந்து ஏவுகணைகள் ஏவப்பட்டன'; பதுங்குழிகளுக்குள் இஸ்ரேலியர்கள்

Shanmugan Murugavel   / 2024 ஒக்டோபர் 01 , பி.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

இஸ்ரேலை நோக்கி ஈரானிலிருந்து ஏவுகணைகள் ஏவப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் இன்று தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் முழுவதும் எச்சரிக்கையொலிகள் எழுப்பப்பட்டுள்ளதுடன், இஸ்ரேலியர்கள் பதுங்குழிகளுக்குள் சென்றுள்ளனர்.

இஸ்ரேலின் அயல்நாடான ஜோர்தானின் வான்பரப்பில் ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டுள்ளது.

100 ஏவுகணைகள் ஏவப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X