Editorial / 2018 ஜூன் 12 , பி.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
நியுசிலாந்து நாட்டு அரசாங்கம் அந்நாட்டின் தேசிய பறவையான கிவியை பாதுகாப்பதற்காக, நாட்டிலுள்ள அனைத்து எலிகளையும் கொல்லுவதற்கு தீர்மானித்துள்ளது. இது அந்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கிவி பறவையானது நிலத்துக்கடியில், அதனுடைய கூடுகளை அமைத்து முட்டையிடுகின்ற நிலையில், அந்த முட்டைகளை எலிகள் சாப்பிடுவதால், கிவி பறவையினம் அழிந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தடுப்பதற்காக அந்நாட்டிலுள்ள அனைத்து எலிகளையும் கொல்லுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், நியுசிலாந்தில் ஒவ்வொரு வருடமும், 25 மில்லியன் பறவைகள் எலிகளால் கொல்லப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
38 minute ago
59 minute ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
59 minute ago
9 hours ago