Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 24 , மு.ப. 09:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

முஸ்லிம்களின் புனித மாதமான ரமழானின்போது ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையிலுள்ள பள்ளிவாசலொன்றை சிதைத்த இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்கள் தீ வைத்துள்ளனர்.
பள்ளிவாசலின் சுவர்களில் இனவாத சுலோகங்களை ஆக்கிரமிப்பாளர்கள் நிறந்தீட்டியதாக வாஃபா செய்தி முகவரகம் திங்கட்கிழமை (23) செய்தி வெளியிட்டுள்ளது.
24 Feb 2026
24 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 Feb 2026
24 Feb 2026