2024 ஜூலை 27, சனிக்கிழமை

சம்பியனான தம்பலகாமம் பிரதேச செயலக அணி

Shanmugan Murugavel   / 2024 மே 15 , பி.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ஹஸ்பர் ஏ.எச்

திருகோணமலை மாவட்ட மட்ட கால்பந்தாட்டத் தொடரில் தம்பலகாமம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட அணி சம்பியனானது.

மாவட்டத்திலுள்ள ஆறு பிரதேச செயலப் பகுதிகளை உள்ளடக்கிய அணிகள் பங்குபற்றிய இத்தொடரின் திருகோணமலை பிரதேச செயலக அணியுடனான இறுதிப் போட்டியில் 5-0 என்ற கோல் கணக்கில் வென்றே ஐந்தாண்டுகளின் பின்னர் மாவட்ட மட்டப் போட்டிகளில் தம்பலகாமம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட அணி சம்பியனானது.

அந்தவகையில் கிழக்கு மாகாண மட்டத்தில் நடைபெறவுள்ள போட்டியில் தம்பலகாமம் பிரதேச செயலக அணி கலந்துகொள்ளவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .