Editorial / 2019 ஜூலை 11 , பி.ப. 02:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
- கே கண்ணன்

வட மாகாண பாடசாலைகளுக்கிடையிலான 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கபடித் தொடரில் கிளிநொச்சி சிவநகர் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை சம்பியனாகியது.
நெல்லியடி மத்திய கல்லூரி மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற குறித்த தொடரின் இறுதிப் போட்டியில் பருத்தித்துறை சென். தோமஸ் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலையை 27-22 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றே கிளிநொச்சி சிவநகர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை சம்பியனானது.
இத்தொடரில் மூன்றாமிடத்தை யாழ்ப்பாணம் சென். ஜேம்ஸ் மகளிர் பாடசாலை பெற்றது.
40 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
2 hours ago