Freelancer / 2023 ஓகஸ்ட் 17 , பி.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
பு. கஜிந்தன்
விளையாட்டுத்துறை மேம்படுத்தல் நிகழ்ச்சி திட்டத்துக்கான ஒப்பந்தமானது, வவுனியா பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை (15) கைச்சாத்திடப்பட்டது. 
இதன் மூலமாக விளையாட்டுதுறையினை அபிவிருத்தி செய்தல் மற்றும் சிறந்த விளையாட்டு வீர, வீராங்கனைகளை உருவாக்கும் நோக்கில் குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
குறித்த ஒப்பந்தத்தில் வவுனியா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ரி. மங்களேஸ்வரன் மற்றும் குட்வில் நிறுவனத்தின் ஸ்தாபகர் குசல் குணசேகர ஆகியோர் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டிருந்தனர்.
4 minute ago
21 minute ago
27 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
21 minute ago
27 minute ago
2 hours ago