Editorial / 2025 மே 06 , மு.ப. 11:37 - 0 - {{hitsCtrl.values.hits}}

பசறை-லுனுகல வீதியில், 15ஆம் மைல் கல்லுக்கு அருகில் ஒரு இறுதிச் சடங்கு வாகனம் (அமரர் ஊர்தி) வீதியை விட்டு விலகி ஒரு மரத்தில் மோதி, திங்கட்கிழமை (05) விபத்துக்கு உள்ளானது.
லுனுகலவில் இருந்து பசறை நோக்கி, சடலமின்றி சென்று கொண்டிருந்த இறுதி வாகனமே மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஓட்டுநருக்கு லேசான காயம் ஏற்பட்டது எனத் தெரிவித்த .பசறை பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
15 Mar 2026
15 Mar 2026
15 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Mar 2026
15 Mar 2026
15 Mar 2026