Janu / 2025 பெப்ரவரி 05 , மு.ப. 11:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
காலி சிறைச்சாலைக்குள் செவ்வாய்க்கிழமை (04) அன்று பொதி ஒன்று வீசப்பட்டதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த பொதியை சோதனையிட்டு பார்த்த போது அதிலிருந்து கத்தி, புகையிலைகள் மற்றும் லைட்டர் என்பன மீட்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக காலி சிறைச்சாலையின் அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.
35 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
50 minute ago