2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

மழையால் மண்சரிவு எச்சரிக்கை

J.A. George   / 2020 டிசெம்பர் 23 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் தொடர்ந்து பெய்துவரும் மழையால் பல்வேறுப் பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

களுத்துறை - புலத்சிங்கள,  கேகாலை - தெஹியோவிட, மாத்தறை - கொடபொல, இரத்தினபுரி - அயகம, காவத்த ஆகியப் பிரதேசங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .