2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மூதூர் பிரதேச இலக்கிய விழா

Super User   / 2013 டிசெம்பர் 22 , மு.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}



-எஸ்.எச்.அமீர்


மூதூர் பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்ட பிரதேச இலக்கிய விழா நேற்று சனிக்கிழமை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில்  இடம்பெற்றது.
 
உதவி பிரதேச செயலாளர் ஏ.தாஹிர் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதேச செயலாளர் என். பிரதீபன், உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.றியாத், கணக்காளர் ஜே.எம்.நளீர், தலைமையக சமூர்த்தி முகாமையாளர் எம்.எம்.றெஸீன், நிர்வாக கிராம உத்தியோகத்தர் கே.பொன்னுத்துரை, நிர்வாக உத்தியோகத்தர் கே.எம்.நிசவ்ஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .