Sudharshini / 2015 மே 27 , பி.ப. 12:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ். சண்முகலிங்கம்
கலாபூஷணம், கலாநிதி குமாரசாமி சோமசுந்தரம் எழுதிய 'நல்லைநகர் நாவலர் பெருமான் வழியில் பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை' நூல் வெளியீட்டு விழா கொழும்பு தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் சனிக்கிழமை (23) நடைபெற்றது.
கலாபூஷணம் சைவப்புலவர் செல்லத்துறை தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.


26 minute ago
44 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
44 minute ago
1 hours ago
2 hours ago