2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

ஐஸ் போதை பொருளுடன் ஒருவர் கைது

Janu   / 2023 ஓகஸ்ட் 10 , பி.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவிற்கு உற்பட்ட சூரங்கள் பிரதேசத்தில் புதன்கிழமை     ( 10 )இரவு ஐஸ் போதைபொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டதாக சூரியபுர விஷேட பொலிஸ் பிரவினர் தெரிவித்தனர். 

கைதுசெய்ப்பட்டவரிடமிருந்து இரண்டு கிராம் ஐஸ்  போதை பொருள் மீட்கப்பட்டதாக விஷேட பொலிஸார் தெரிவித்தனர்  கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரையும் கைப்பற்றப்பட்ட ஐஸ் போதை பொருளையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் முகமாக கிண்ணியா பொலிஸாரிடம்  ஒப்படைத்தாக சூரியபுர விஷேட பொலிஸ் பிரவினர் தெரிவித்தனர் 

ஏ எம் கீத்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .