2025 ஜூலை 17, வியாழக்கிழமை

காணாமல்போனவர் சடலமாக மீட்பு

Nirosh   / 2021 ஜனவரி 09 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு -  களுதாவளைக் கடலில் நீராடியபோது காணமல்போன இளைஞர் இன்று (09) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இன்றுக்  காலை களுதாவளைக் கடற்கரையில் குறித்த இளைஞரின் சடலம் கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில்  பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X