2025 ஜூன் 23, திங்கட்கிழமை

கிழக்கு ஆளுநரின் மக்கள் சந்திப்பு

Janu   / 2023 ஜூன் 06 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

அ . அச்சுதன்

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ்  07 ம் திகதி         ( புதன்கிழமை) திருகோணமலை மாவட்ட செயலக புதிய கேட்போர் கூடத்தில் மக்கள் சந்திப்பு நடைபெறவுள்ளது.

மதியம் 2 மணிக்கு இந்நிகழ்வு ஆளுநரின் தலைமையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படும்.

மாவட்டத்தினை சேர்ந்த மக்கள் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை இதன்போது முன்வைக்க முடியும். இந்நிகழ்வில் மாவட்டத்தினை சேர்ந்த அனைத்து நிறுவனங்களின் பிரதானிகளும் கலந்து கொள்வர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .