Freelancer / 2023 ஒக்டோபர் 02 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
முப்லிஹா
திருகோணமலை நகர்ப் பகுதியிலுள்ள சில்லறை கடையொன்று இன்று (02) காலை தீப்பற்றியுள்ளது.
சம்பவ இடத்திற்கு தீயணைப்பு பிரிவினர் வருகை தந்து தீயை கட்டுப்பாட்டுகள் கொண்டு வந்துள்ளதாகவும் மின்சார ஒழுக்கு காரணமாகவே தீப்பற்றியுள்ளதாகவும் விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.


3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago