Janu / 2023 ஓகஸ்ட் 16 , பி.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாவடிப்பள்ளி கமு/கமு/அல்-அஷ்ரஃப் மகாவித்தியாலயத்தின் தரம் 6,7,8 மாணவர்களின் பங்குபற்றுதலுடன் "புராதன இலங்கை" எனும் தொனிப்பொருளில் அமைந்த கண்காட்சியொன்று செவ்வாய்க்கிழமை (15) கல்லூரியின் ஆராதனை மண்டபத்தில் இடம்பெற்றது.இக் கண்காட்சியை வரலாற்றுப் பாட ஆசிரியர்கள் இணைந்து ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
எம்.எஸ்.எம்.ஸாகிர்





6 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
6 hours ago