R.Tharaniya / 2025 நவம்பர் 20 , மு.ப. 10:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த ரயிலில், முள்ளிப்பொத்தானை பகுதியில் வைத்து, வியாழக்கிழமை (20) காலை மோதுண்ட யானை உயிரிழந்துள்ளது.
சம்பவ இடத்துக்கு வனஜீவராசிகள் திணைக்களத்தினர் மற்றும் கால் நடை வைத்தியரும் விரைந்துள்ளனர்.
ஏ.எச். ஹஸ்பர்
36 minute ago
54 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
54 minute ago
59 minute ago