Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Yuganthini / 2017 மே 21 , பி.ப. 11:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிறந்து இரண்டரை மாதங்களேயான சிசுவை வெளிநாட்டுக்கு கொண்டு செல்ல முயற்சித்த பெண்கள் இருவர் மற்றும் நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் இந்திக்க அத்தநாயக்க உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், விசாரணைகள் நிறைவடையும் வரை சிசுவை, சிறுவர் காப்பகத்தில் ஒப்படைத்து பராமரிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சிசுவின் தாயான 24 வயதுடைய கலஹாவைச் சேர்ந்த பெண், பிரான்ஸ் பிரஜை மற்றும் அவரை திருமணமுடித்துள்ள அருப்பலாவ பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதான பெண், ஆகியோரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .