2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

திருகோணமலை மாவட்ட தேர்தல் முடிவுகள் இடைநிறுத்தம்

Super User   / 2010 ஏப்ரல் 09 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள் தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

திருக்கோணமலையிலுள்ள கும்புறுப்பிட்டிய வாக்களிப்பு நிலையங்களில் ஒரு வாக்களிப்பு நிலையத்தின் தேர்தல் பத்திரங்களை நேற்றிரவு குழுவொன்று திருடிச்சென்றிருந்தனர். இதனையடுத்து, குறித்த வாக்களிப்பு நிலையத்தின் வாக்கெடுப்பு  நடவடிக்கை ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, திருகோணமைலையிலுள்ள சேருவலை மற்றும் முத்தூர் ஆகிய இடங்களின் தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் என தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்தது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .