Freelancer / 2021 ஒக்டோபர் 13 , பி.ப. 10:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச ரீதியில் சர்ச்சையை ஏற்படுத்திய, பன்டோரா ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள இலங்கையர்கள் மீது உள்நாட்டு இறைவரித் திணைக்களம் சிறப்பு விசாரணையை ஆரம்பித்துள்ளதாக அறியமுடிகிறது.
பன்டோரா ஆவணங்களில் உள்ள இலங்கையர்களின் வரி செலுத்துதல் தொடர்பான வரி கோப்புகள் பரிசோதிக்கப்பட்டு ஏதேனும் வரி ஏய்ப்பு உள்ளதா என்பது தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என்று திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.
23 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago